பட்டி பொங்கல் விழா 2020
![Main Image](/sites/default/files/2021-02/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%202020-03_0.jpg)
பன்னெடுங்காலமாக விவசாயிகளால் உழுதுண்டு வாழ உதவிய காளைகளுக்கும் கறவைப் பசுக்களுக்கும் நன்றி செலுத்துகின்ற உழவர் திருநாளாம் தைபொங்கல் தினத்தை அடுத்து வருகின்ற பட்டிபொங்கல் நிகழ்வானது கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீடத்தினுடைய பல்கலைக்கழகப் பண்ணையில் 16.01.2020 (வியாழக்கிழமை) மு.ப.11.30 மணியளவில் விவசாயபீட பதில் பீடாதிபதி, பதில் பதிவாளர், நிதியாளர் , பதில் மிருகவிஞ்ஞானத்திணைக்களத் தலைவர், கல்விசார் உத்தியோகத்தர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள,கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய ஊழியாகளினுடைய பங்கேற்றலுடன் வெகுவிமாசையாகக் கொண்டாடப்பட்டது